sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தென்கரை பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்கலாமே

/

தென்கரை பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்கலாமே

தென்கரை பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்கலாமே

தென்கரை பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்கலாமே


ADDED : மே 01, 2025 01:27 AM

Google News

ADDED : மே 01, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:

குளித்தலை அடுத்த, தென்கரை பாசன வாய்க்காலில் நகராட்சி பகுதியான சுங்ககேட், கடம்பர்கோவில், சபாபதி நாடார் தெரு, பெரியபாலம், மலையப்பன் நகர், ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார் ஆகிய பகுதி மக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் வடிகால், குடியிருப்பு கழிவுநீர் ஆகியவை தென்கரை பாசன வாய்க்காலில் கலப்படமாகி வருகிறது.

மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் பஞ்., பகுதியில் உள்ள பொது கழிவுநீர், கால்வாய்களில் கலப்பதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us