sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்கு வாகனம் பறிமுதல்

/

மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்கு வாகனம் பறிமுதல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்கு வாகனம் பறிமுதல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்கு வாகனம் பறிமுதல்


ADDED : ஜூன் 17, 2025 02:26 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, :குளித்தலை அருகே, நேற்று முன்தினம் இரவு எஸ்.ஐ., சிங்காரம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வதியம், கண்டியூர் பகுதியில் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது.

கண்டியூர் வாய்க்கால் பாலம் அருகே, வேகமாக வந்த டாடா பிக்கப் சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது நம்பர் இல்லாத வாகனத்தில், அரசு அனுமதியின்றி, காவிரி ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்ட கண்டியூர் குடித்தெருவை சேர்ந்த கார்த்திக் மற்றும் டிரைவர் அங்கிருந்து தப்பினர்.

குளித்தலை போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us