sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேலாளரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவர் மீது வழக்கு

/

மேலாளரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவர் மீது வழக்கு

மேலாளரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவர் மீது வழக்கு

மேலாளரை பீர் பாட்டிலால் தாக்கிய மூவர் மீது வழக்கு


ADDED : அக் 23, 2024 07:26 AM

Google News

ADDED : அக் 23, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, பீர் பாட்டிலால் டாஸ்மாக் மதுபான கடை மேலாளரை தாக்கிய, மூன்று பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், பாழையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 50; இவர், நெரூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற செந்தமிழன், 27; விஜயராகவன், 26; இளவரசன், 26; ஆகியோர், 170 ரூபாய் மதிப்புள்ள பீர் பாட்டிலுக்கு, 150 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளனர். இதனால் மேலாளர் செந்தில் மீதி, 20 ரூபாய் கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த செந்தமிழன் உள்பட மூன்று பேர் பீர் பாட்டிலால், செந்திலை தாக்கியுள்ளனர். இதுகுறித்து செந்தில் கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் செந்தமிழன் உள்பட, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us