sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாகனத்தில் மணல் கடத்தல் மூன்று பேர் மீது வழக்கு

/

வாகனத்தில் மணல் கடத்தல் மூன்று பேர் மீது வழக்கு

வாகனத்தில் மணல் கடத்தல் மூன்று பேர் மீது வழக்கு

வாகனத்தில் மணல் கடத்தல் மூன்று பேர் மீது வழக்கு


ADDED : அக் 20, 2024 01:25 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகனத்தில் மணல் கடத்தல்

மூன்று பேர் மீது வழக்கு

குளித்தலை, அக். 20-

குளித்தலை அடுத்த, நாப்பாளையம், வதியம், மணத்தட்டை, மருதுார், சாந்திவனம் உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதியில், இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக குளித்தலை டி.எஸ்.பி., செந்தில் குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது, வதியம் பஞ்., கீழ குறப்பாளையம் தங்கமணி, 32, நாப்பபாளையம் பிரபாகரன், 28, வாலாந்துார் அமர்நாத் ஆகிய மூன்று பேர், மகேந்திரா பிக்கப் சரக்கு வாகனத்தில் ஒரு யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது.

குளித்தலை போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, தங்கமணியை கைது செய்தனர். இருவர் தலைமறைவாக உள்ளனர்.






      Dinamalar
      Follow us