sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முதலீடு செய்த பணத்தை திருப்பி தர மறுத்த 3 பேர் மீது வழக்கு

/

முதலீடு செய்த பணத்தை திருப்பி தர மறுத்த 3 பேர் மீது வழக்கு

முதலீடு செய்த பணத்தை திருப்பி தர மறுத்த 3 பேர் மீது வழக்கு

முதலீடு செய்த பணத்தை திருப்பி தர மறுத்த 3 பேர் மீது வழக்கு


ADDED : டிச 04, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை நெய்தலுார் தெற்கு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன், 35; இவர், தோகமலையில் உள்ள, தனியார் சீட்டு கம்பெனியில், இரண்டு லட்ச ரூபாய் சீட்டில் சேர்ந்து, ஒரு லட்சத்து, 78 ஆயிரத்து, 400 ரூபாய் வரை செலுத்தியுள்ளார். பிறகு, தொடர்ந்து பணம் செலுத்த முடியாத நிலையில், வாசுதேவன் சீட்டு கம்பெனி நடத்துகிறவர்களிடம், செலுத்திய பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால், பணத்தை திருப்பி தராமல், சீட்டு கம்பெனி பங்குதாரர்கள் வினோத் லோகநாதன், 33; முருகானந்தம், 35; செந்தில்குமார், 45; ஆகியோர், வாசுதேவனை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, வாசுதேவன் அளித்த புகாரின் படி, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வினோத், லோகநாதன் உள்பட, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us