sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமிக்கு திருமணம் 6 பேர் மீது வழக்கு

/

சிறுமிக்கு திருமணம் 6 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 6 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 21, 2025 06:53 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த, பொய்கை புத்துாரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 30, கூலி தொழிலாளி. திருச்சி மாவட்டம், தொட்டியம்

பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, 2024 செப்., 5ல் தமிழ்ச்-செல்வன் திருமணம் செய்தார். இவரது தந்தை மணி, 42, தாய் மஞ்சுளா, 35, சிறுமியின் தந்தை பாலசுந்தரம், தாய் பாலம்மாள், உறவினர் பழனியாண்டி ஆகியோர்

துாண்டுதலின் பேரில், தமிழ்ச்-செல்வன் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்படி, ஆறு பேர் மீது குளித்தலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா-ரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us