sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அண்டா திருடியதாக தாக்கிய 7 பேர் மீது வழக்கு

/

அண்டா திருடியதாக தாக்கிய 7 பேர் மீது வழக்கு

அண்டா திருடியதாக தாக்கிய 7 பேர் மீது வழக்கு

அண்டா திருடியதாக தாக்கிய 7 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 27, 2025 04:22 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கே.பேட்டையை சேர்ந்தவர் சாந்தி, 55; கூலித்தொழிலாளி. இவரது மகன் கிருபானந்தன். இவரது நண்பர், பட்டவர்த்தி தாமு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன்பின், தாமு வீட்டில் இருந்த பித்தளை அண்டாவை காண-வில்லை. கிருபானந்தன் தான் எடுத்துச்சென்று விட்டதாக கூறி, தாமு மற்றும் பட்டவர்த்தியை சேர்ந்த செல்வா, 30, தெற்கு மணத்தட்டை சேது, 26, கீழதண்ணீர்பள்ளி கவுதம், 27, நடுவ-தியம் அழகேசன், 32, பட்டவர்த்தி கோபால், 25, துறைபாண்டி, 33, கீழதண்ணீர்பள்ளி கிருஷ்ணன், 23, மற்றும் சிலர் ஒன்று-சேர்ந்து, கிருபானந்தனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகார்படி, குளித்தலை போலீசார், ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us