sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தங்கைக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு

/

தங்கைக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு

தங்கைக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு

தங்கைக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு


ADDED : டிச 02, 2024 03:36 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, பெரியபாலம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவமொ-ழியால், 46. இவரது அண்ணன் அசோக்குமார், 48. கடந்த ஜூன், 9ல், தங்கை சிவமொழியால் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினார்.

இதுகுறித்து கேட்ட தங்கையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்-துள்ளார். இதுகுறித்து சிவமொழியால், குளித்தலை குற்றவியல் எண்.1ல் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, குளித்தலை போலீசார் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us