/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தங்கைக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு
/
தங்கைக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு
ADDED : டிச 03, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கைக்கு மிரட்டல்
அண்ணன் மீது வழக்கு
குளித்தலை, டிச. 2-
குளித்தலை, பெரியபாலம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவமொழியால், 46. இவரது அண்ணன் அசோக்குமார், 48. கடந்த ஜூன், 9ல், தங்கை சிவமொழியால் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினார். இதுகுறித்து கேட்ட தங்கையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவமொழியால், குளித்தலை குற்றவியல் எண்.1ல் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, குளித்தலை போலீசார் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.