sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கைத்தறியில் விசைத்தறி முதியவர் மீது வழக்கு

/

கைத்தறியில் விசைத்தறி முதியவர் மீது வழக்கு

கைத்தறியில் விசைத்தறி முதியவர் மீது வழக்கு

கைத்தறியில் விசைத்தறி முதியவர் மீது வழக்கு


ADDED : ஆக 23, 2025 01:37 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கைத்தறி துறை அமலாக்க பிரிவு அலுவலர் ஜெயவேல் கணேஷ், திங்களூர் போலீசில் அளித்த புகாரில், திங்களூர் வீரசங்கிலியை சேர்ந்தவர் குமாரசாமி, 68; இவர், கைத்தறி நெசவுக்கான சலுகைகளை பெற்று விசைத்தறியில் துணிகளை தயாரித்து வருகிறார்.

எனவே குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us