sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெண்ணை கட்டையால் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு

/

பெண்ணை கட்டையால் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு

பெண்ணை கட்டையால் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு

பெண்ணை கட்டையால் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு


ADDED : ஜூன் 01, 2024 06:20 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, பெண்ணை கட்டையால் தாக்கியதாக கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் பஜார் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 57; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே, நடைபாதை பயன்படுத்துவது தொடர்பாக, முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜேஸ்வரி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு சென்ற ரவிச்சந்திரன், அவரது மனைவி தாமரை செல்வி ஆகியோர், ராஜேஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி, கட்டையால் அடித்துள்ளனர். அதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, போலீசில் புகார் கொடுத்தார்.இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார், ரவிச்சந்திரன், தாமரை செல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us