sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவிக்கு அடி, உதை கணவன் மீது வழக்கு

/

மனைவிக்கு அடி, உதை கணவன் மீது வழக்கு

மனைவிக்கு அடி, உதை கணவன் மீது வழக்கு

மனைவிக்கு அடி, உதை கணவன் மீது வழக்கு


ADDED : மார் 29, 2025 07:13 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மனைவியை அடித்த கணவன் மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி சங்கரா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, 47; இவருக்கும் பழனியம்மாள், 45, என்ப-வருக்கும், 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நி-லையில், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, மூன்றாண்டுகளாக சின்னசாமியும், பழனியம்மாளும் பிரிந்து வாழ்கின்றனர்.

தற்-போது, சின்னசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்-பதாக கூறி, பழனியம்மாள் தட்டி கேட்டுள்ளார். அப்போது, ஆத்-திரமடைந்த சின்னசாமி, பழனியம்மாளை அடித்து உதைத்-துள்ளார். இதுகுறித்து, பழனியம்மாள் அளித்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீசார் சின்னசாமி மீது, வழக்குப்பதிவு செய்து விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us