sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு

/

அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி பேனர் வைத்த ஆறு பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : மே 22, 2025 01:49 AM

Google News

ADDED : மே 22, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலைகுளித்தலை அடுத்த, சிந்தாமணிபட்டி தேவேந்திர குல தெரு மாரியம்மன் கோவில் அருகில், அரசு அனுமதியின்றி தீபக் பாண்டியன் என்பவரது, முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பேனர் வைத்த தம்பிதுரை, 27, கண்ணன், 22, பாலசுப்பிரமணி, 25, காளிதாஸ், 20, கோபி, 19, ஆகிய ஐந்து பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல், இனுங்கூர் கடைவீதியில் அரசு அனுமதியின்றி பேனர் வைத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாலசுப்பிரமணியன் என்பவர் மீது, நங்கவரம் போலீசார் வழக்குப பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us