sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியின்றி மண் திருட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு

/

அனுமதியின்றி மண் திருட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி மண் திருட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி மண் திருட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 13, 2025 04:46 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்.டி. மலை வி.ஏ.ஓ., ராமநாதன், நேற்று முன்தினம் காலை ஆர்ச்சம்பட்டி கருப்பநாயக்கன் குளம் அருகே, சர்வே எண் 50/3Dல், கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்-போது பட்டா நிலத்தில் அனுமதி இல்லாமல், மண் அள்ளியது தெரிய வந்தது.நிலத்தின் உரிமையாளர்கள் நல்லுசாமி மகன்கள் ராஜா, வெங்க-டாசலம், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகிய நான்கு பேர் மீது, தோகைமலை போலீசில் வி.ஏ.ஓ., அளித்த புகார்படி, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us