sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மறியலில் ஈடுபட்ட யூனியன் தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

/

மறியலில் ஈடுபட்ட யூனியன் தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

மறியலில் ஈடுபட்ட யூனியன் தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

மறியலில் ஈடுபட்ட யூனியன் தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : டிச 21, 2024 01:08 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, டிச. 21-

குளித்தலை அடுத்த, கோட்டமேட்டில் நேற்று முன்தினம் யூனியன் குழு தலைவர் விஜய விநாயகம் (அ.தி.மு.க.,) துணைத் தலைவர் இளங்கோவன் (அ.தி.மு.க.,) யூனியன் கவுன்சிலர் கவுரி (அ.தி.மு.க.,) மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் முருகேசன், அறிவழகன், சந்திரமோகன், ராஜேஸ்வரி, சத்யா, சங்கீதா ஆகியோர், யூனியன் கமிஷனர் ராஜேந்திரனை கண்டித்து, உரிய அனுமதியின்றி அரசுக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் ஒன்று கூடி, குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள கோட்டைமேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களை இன்ஸ்பெக்டர் உதயகுமார் எச்சரிக்கை செய்தும், கண்டுகொள்ளாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மறியலில் ஈடுபட்டனர். எனவே இவர்கள் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us