sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

/

தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூலை 19, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த வீரியம்பாளையம் மேலத்மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமர வேலு, 36, கூலித் தொழிலாளி. இவரது மாப்பிள்ளை வேல்முருகனுக்கும், மாணிக்கபுரத்தை சேர்ந்த ராஜலிங்கம், 70, என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்தது.

கடந்த 16ம் தேதி இரவு 8:00 மணியளவில் வீரியம்பாளையம் நால்ரோடு அருகே, வேலைக்கு சென்று விட்டு நடந்து வரும்போது, ராஜலிங்கம், 70, அவரது மகன் சந்திர சேகர், 40, உறவினர் பழனிசாமி, 40, ஆகிய மூவரும் சேர்ந்து, வேல்முருகனுக்கு ஆதரவாக இருக்கிறாயா என தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் குமரவேலை அடித்தனர். காயமடைந்த குமரவேல் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து குமரவேலு கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் ராஜலிங்கம் உள்பட மூவர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us