sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநகராட்சியில் வரன்முறைப்படுத்த வாய்ப்பு: கரூர் கமிஷனர் தகவல்

/

மாநகராட்சியில் வரன்முறைப்படுத்த வாய்ப்பு: கரூர் கமிஷனர் தகவல்

மாநகராட்சியில் வரன்முறைப்படுத்த வாய்ப்பு: கரூர் கமிஷனர் தகவல்

மாநகராட்சியில் வரன்முறைப்படுத்த வாய்ப்பு: கரூர் கமிஷனர் தகவல்


ADDED : பிப் 10, 2024 10:25 AM

Google News

ADDED : பிப் 10, 2024 10:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி பகுதியில், மனைகளை வரன்முறைப்படுத்த வரும், 29ம் தேதியுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது என, ஆணையாளர் சுதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன் முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட, கால அவகாசம் வரும், 29ல் நிறைவு பெறுகிறது.

எனவே, அனுமதியற்ற மனைப்பிரிவில் மனை வாங்கியுள்ள பொதுமக்கள் வரும், 29க்குள் நகர் ஊரமைப்பு துறையின் இணையதளம் மூலம், விண்ணப்பித்து வரன்முறைபடுத்தி கொள்ளலாம். வரன்முறைப்படுத்தினால் மட்டும், மாநகராட்சியால் கட்ட அனுமதி வழங்கப்படும். சாலை வசதி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us