/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்தையூர் வார சந்தையில் கோழி விற்பனை அதிகரிப்பு
/
சந்தையூர் வார சந்தையில் கோழி விற்பனை அதிகரிப்பு
ADDED : டிச 21, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்-பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த இரும்பூதிப்பட்டி சந்-தையூரில், நேற்று வாரச்சந்தை நடந்தது. ஆடு, கோழிகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். இதில், 7 கிலோ எடை கொண்ட ஆடு, 6,800 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆடு, கோழிகளை வாங்க லாலாப்பேட்டை, குளித்தலை, பஞ்சப்பட்டி, சேங்கல் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்தனர். பனிக்காலம் என்-பதால் ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

