sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குழந்தைக்கு தொல்லை 10 ஆண்டு சிறை

/

குழந்தைக்கு தொல்லை 10 ஆண்டு சிறை

குழந்தைக்கு தொல்லை 10 ஆண்டு சிறை

குழந்தைக்கு தொல்லை 10 ஆண்டு சிறை


ADDED : நவ 30, 2024 01:04 AM

Google News

ADDED : நவ 30, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைக்கு தொல்லை

10 ஆண்டு சிறை

நாமக்கல், நவ. 30-

திருவாரூர் மாவட்டம், கீழநல்லம்பூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 40; இவர், ப.வேலுாரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த, 2010 அக்., 13ல், நண்பர் வீட்டிற்கு சென்ற கார்த்திகேயன், அங்கு தனியாக இருந்த, 3 வயது குழந்தையிடம், குடிபோதையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் ப.வேலுார் போலீசில் புகாரளித்தனர். அதன்படி, போக்சோ சட்டத்தில், கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி முனுசாமி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கார்த்திகேயனை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us