sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா நிறைவு

/

அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா நிறைவு

அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா நிறைவு

அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா நிறைவு


ADDED : மே 15, 2025 01:41 AM

Google News

ADDED : மே 15, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில், சித்திரை திருவிழா, நேற்று புஷ்பயாகத்துடன் நிறைவு பெற்றது.

கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு, உற்சவர் திருவீதி உலா வெகு சிறப்பாக நடந்தது.

மேலும், திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, ஆளும் பல்லக்கு, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, கல்யாண வெங்கடரமண சுவாமி, ரெங்கநாதர் சுவாமிக்கு புஷ்யாகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. புஷ்ப யாகத்துடன், சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us