sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மழை நீர் செல்லும் தடத்தில் துாய்மை பணி

/

மழை நீர் செல்லும் தடத்தில் துாய்மை பணி

மழை நீர் செல்லும் தடத்தில் துாய்மை பணி

மழை நீர் செல்லும் தடத்தில் துாய்மை பணி


ADDED : அக் 10, 2025 01:52 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், நடுப்பட்டி பகுதியில், மழை நீர் செல்லும் வழித்தடங்களில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு துாய்மை பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில், மழை நீர் செல்லும் வழித்தடம் உள்ளது. இதன் வழியாக வயலுார் குளத்திற்கு மழை நீர் செல்கிறது. தற்போது மழை நீர் வடிந்து செல்லும் வழித்தடங்களில், அதிகமான செடிகள் வளர்ந்து வருவதால் மழை காலங்களில் பெய்து வரும் மழைநீர், வழித்தடங்களில் வராமல் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. இதனால் மழை நீர் சேமிப்பு குளத்திற்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு இருந்தது.

இந்நிலையில் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு துாய்மை பணி நடந்தது. வழித்தடங்களில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன. துாய்மை பணி மூலம் மழை நீர் விரைவாக வடிந்து செல்லும் வகையில் பணிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us