sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேவல் சண்டை: 4 பேர் கைது

/

சேவல் சண்டை: 4 பேர் கைது

சேவல் சண்டை: 4 பேர் கைது

சேவல் சண்டை: 4 பேர் கைது


ADDED : ஜன 27, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்-தினம், மூர்த்திபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்திய செல்லப்பன், 39; ரமேஷ், 47; ராமர், 25; நாகார்ஜூன், 36; ஆகிய நான்கு பேரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்-தனர். அவர்களிடமிருந்து உயிரிழந்த நிலையில் இரண்டு சேவல், 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்-பட்டது.






      Dinamalar
      Follow us