/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.3.92 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
ரூ.3.92 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : பிப் 21, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு, 3.92 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நாமகிரிப்பேட்டை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. தேங்காய் பருப்பு முதல் தரம் அதிகபட்சமாக குவிண்டால், 14,409 ரூபாய், குறைந்தபட்சமாக, 13,899 ரூபாய், சராசரியாக, 14,333 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் அதிகபட்சமாக, 12,678 ரூபாய், குறைந்தபட்சமாக, 9,999, சராசரியாக, 11,399 ரூபாய்க்கு விலை போனது. மொத்தம், 2,862 கிலோ தேங்காய் பருப்பு, மூன்று லட்சத்து, 92 ஆயிரத்து, 94 ரூபாய்க்கு விற்றது.