sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்லுாரி மாணவி மாயம்; தாய் புகார்

/

கல்லுாரி மாணவி மாயம்; தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம்; தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம்; தாய் புகார்


ADDED : ஆக 05, 2025 12:58 AM

Google News

ADDED : ஆக 05, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் களத்துார் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி புஷ்பா. இவரது மகள் இந்து பிரியா, 20, தரகம்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு 11:00 மணியளவில் வீட்டில் இருந்த மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.சாலை அமைக்காததால்






      Dinamalar
      Follow us