sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்

/

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 07, 2025 02:22 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், மாநில பொதுக்குழு உறுப்-பினர் கோகுல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தமிழகத்துக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், தமிழக அரசு கோரிய நிதியை, மத்திய பா.ஜ., அரசு நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும், தமிழகத்தில் செயல்ப-டுத்தப்பட்டு வரும், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு, மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் நிதி வழங்க வேண்டும் எனவும், தமி-ழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷம் எழுப்பப்-பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநகர காங்., தலைவர் வெங்டேஷ், துணைத்தலைவர் கண்ணையன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, விவசாய அணி நிர்வாகி பாண்டியன் உள்பட, பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us