sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு கட்டட தொழிலாளி கைது

/

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு கட்டட தொழிலாளி கைது

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு கட்டட தொழிலாளி கைது

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு கட்டட தொழிலாளி கைது


ADDED : ஜூலை 25, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மகாதானபுரத்தில், ஆசிரியர் வீட்டில் நடந்த திருட்டில் கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டு, 20 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள சமஸ்கிருத பாரதி பாஷியம் பயிற்சி மையத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வலிக்கலாம்பாட்டை சேர்ந்த பிரதீப், 46, அவரது மனைவி பரிமளா தேவி ஆகியோர் நிர்வாக பணி செய்தபடி ஆசிரியராக பணிபுரிகின்றனர். அதே பகுதியில் உள்ள ராம்குமார் என்பவர் வீட்டில் குடியிருந்தனர். இந்நிலையில் கடந்த, 22ல் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது, அதிலிருந்த, 20 பவுன் தங்க நகைகளை காணவில்லை. பின், லாலாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கட்டட வேலை செய்த ரவிக்குமார், 45, என்பவர் 20 பவுன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருட்டு போன நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us