sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி


ADDED : மே 27, 2025 01:30 AM

Google News

ADDED : மே 27, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மின்சாரம் தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலம், டால்கோலா பகுதியை சேர்ந்தவர் ஜிஜேந்திர் உரவ், 30. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 24ல் வேலாயுதம்பாளையம் அருகே, முத்தம்பாளையம் பகுதியில், இளங்கோவன் என்பவரது வீட்டில் கட்டட பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஜிஜேந்தர் உரவ்வை மின்சாரம் தாக்கியது. அதில், மயக்கம் அடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, ஜிஜேந்தர் உரவ் சகோதரி வீரம்மாகுமாரி, 22; போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்

பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us