sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜெகதாபியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

ஜெகதாபியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெகதாபியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெகதாபியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 12, 2024 07:34 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட, கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமை யில், ஜெகதாபி வி.ஏ.ஓ., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கட்டுமான தொழிலாளர்

களுக்கு வழங்கப்பட்ட, இலவச வீட்டு மனை பட்டாவில் கலைஞர் கனவு இல்லம் திட்டம், பிரதமர் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், புலியூர், காளிப்பாளையம் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட சி.ஐ.டி.யு.,செயலாளர் முருகேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜா முகமது, நிர்வாகி ராஜேந்திரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us