sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

/

கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 28, 2024 01:58 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் தாலுகா அலுவலகத்தில், வீட்டுமனை பட்டா வழங்ககோரி, கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில், நேற்று காலை கரூர் தாலுகா அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்-துறை சார்பில், வீட்டு மனை பட்டா வழங்ககோரி கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பிறகு மதியம், 1:00 மணிக்கு துணை தாசில்தார் சிவராஜ், காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என, தெரிவித்தார்.

இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்-டது. காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட சி.ஐ.டி.யு., துணைத்-தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் முருகேசன், நகர மா.கம்யூ., கட்சி செயலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us