sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம்

/

பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம்

பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம்

பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம்


ADDED : ஆக 03, 2025 12:57 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தலைமை வகித்தார். மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் பற்றியும், அவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு முகாம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, புகார் குழு உறுப்பினர்களுடன் கலைந்துரையாடி, மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், கரூர் எஸ்.பி.,ஜோஸ்தங்கையா, மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us