sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முற்செடிகளை அகற்ற கவுன்சிலர் கோரிக்கை

/

முற்செடிகளை அகற்ற கவுன்சிலர் கோரிக்கை

முற்செடிகளை அகற்ற கவுன்சிலர் கோரிக்கை

முற்செடிகளை அகற்ற கவுன்சிலர் கோரிக்கை


ADDED : நவ 14, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள முற்செடி

களை அகற்ற வேண்டும் என, தி.மு.க., கவுன்சிலர் சந்துரு, உதவி கோட்ட பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.குளித்தலை சுங்ககேட் முதல், மணத்தட்டை வரை கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தென்கரை பாசன வாய்க்கால் கரையில் முற்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், நெடுஞ்சாலை துறை மூலமாக வைக்கப்பட்ட பெயர் பலகையும் தெரியாத வகையில் மறைந்துள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, முற்செடிகளை அகற்றி, வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் சந்துரு, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us