sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருமணம் செய்து 16 மாதம் கழித்து பாதுகாப்பு கோரி காதல் ஜோடி மனு

/

திருமணம் செய்து 16 மாதம் கழித்து பாதுகாப்பு கோரி காதல் ஜோடி மனு

திருமணம் செய்து 16 மாதம் கழித்து பாதுகாப்பு கோரி காதல் ஜோடி மனு

திருமணம் செய்து 16 மாதம் கழித்து பாதுகாப்பு கோரி காதல் ஜோடி மனு


ADDED : பிப் 04, 2025 06:08 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கண்ணன் மகள் நர்மதா, 23; ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்தில் காதல் கணவன் தமிழ் பரதன், 26, என்பவருடன் நேற்று வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் பி.டெக்., முடித்து கோவையில் ஒரு ஐ.டி., கம்பெனியில் பணியாற்றுகிறேன். என்னுடன் பள்ளி முதலே படித்த தமிழ்பர-தனை, ௨௦௨௩ செப்.,28ல் அவிநாசியில் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். சட்டப்படி பதிவு செய்த நிலையில்,

இருவரும் அவரவர் வீட்டில் வசித்தோம். திருமணம் குறித்து பேசியபோது இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

என் தந்தை தி.மு.க., பகுதி செயலாளராக உள்ளார். உறவினர்கள் மூலம் மிரட்டி வரு-கின்றனர். இருவரின் உயிருக்கு உறவினர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்-புள்ளது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு

செய்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us