sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு

/

வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு

வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு

வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு


ADDED : செப் 26, 2024 03:24 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு

கிருஷ்ணராயபுரம், செப். 26-மாயனுார் தென்கரை பாசன வாய்க்கால் நடுவே உள்ள பாலத்தின் சாலையில் விரிசலால், சிமென்ட் பூச்சு மூலம் சரி பார்க்கும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் தென்கரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நடுவே, ரயில்வேகேட் சாலை முதல் அம்மா பூங்கா வரை செல்லும் சாலையில், புதிய பாலம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த சாலை வழியாக அம்மா பூங்கா, காவிரி கதவணை, மீன் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு வாகனங்களில் செல்கின்றனர்.இந்நிலையில் பாலத்தின் சாலை நடுவில் சிறிய அளவிலான விரிசல் உள்ளது. இந்த விரிசல் காரணமாக சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது பாலம் பழுது ஏற்படும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் நீர்வளத்துறை சார்பில் புதிய பாலம் நடுவில் உள்ள சிறிய விரிசல்களை கண்டறிந்து சிமென்ட் கலவை கொண்டு பூசும் பணி நடந்தது. இந்த பணிகளில் நீர்வளத்துறை நிர்வாகத்தினர் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us