sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்

/

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்


ADDED : ஆக 06, 2024 08:54 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித் தலை நக ராட்சி, கடம் ப வ னேஸ் வரர் கோவில் முன், தென் கரை பாசன வாய்க் காலில் ஐந்து மாதங் க ளுக்கு முன்பு, நக ராட்சி பொது நிதியில் இருந்து, 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணி நடந் தது.

பணிகள் நிறைவு பெறாமல் பொது மக்கள் பயன் பாட் டுக்கு விடப் பட் டது. ஒரே மாதத்தில் பாலத்தின் இரண்டு பகு தியில் விரிசல் ஏற் பட் டுள் ளது. கடம் ப வ னேஸ் வரர் கோவில் கும் பா பி ஷே கத் திற்கு அவ ரச கதியில் கட் டப் பட்டு, பொது மக்கள் பயன் பாட் டுக்கு வந்த புதிய பாலத்தின் விரிசல் ஏற் பட் டுள் ளது பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.விரிசல் ஏற் பட் டதை சரி செய்ய வேண்டும் என மக் கள் கோரிக்கை விடுத் துள்-ளனர்.






      Dinamalar
      Follow us