sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்ரேட்டர் பலி

/

அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்ரேட்டர் பலி

அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்ரேட்டர் பலி

அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்ரேட்டர் பலி


ADDED : மார் 25, 2024 07:03 AM

Google News

ADDED : மார் 25, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, குரால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 31; கிரேன் ஆப்பரேட்டரான இவர், வெள்ளகோவிலில் தனியார் கிரேன் வாகனத்தில் பணிபுரிந்தார்.

வெள்ளகோவிலில் கரூர்-கோவை சாலையில், நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றபோது, கரூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us