sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து இன்று முதல் கிரஷர் லாரிகள் வேலை நிறுத்தம்

/

டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து இன்று முதல் கிரஷர் லாரிகள் வேலை நிறுத்தம்

டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து இன்று முதல் கிரஷர் லாரிகள் வேலை நிறுத்தம்

டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து இன்று முதல் கிரஷர் லாரிகள் வேலை நிறுத்தம்


ADDED : பிப் 13, 2025 03:06 AM

Google News

ADDED : பிப் 13, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கிரஷர் நிறுவனங்கள், லாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் வழங்கா-ததை கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்-தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக, மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் பேசினார். கரூரில், மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரி-மையாளர் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: கிரஷரில் ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் லோடு ஏற்றி செல்லும்போது, கிரஷர் நிறுவ-னங்கள் டிரான்சிட் பாஸ் வழங்குவதில்லை.

இதனால், அதிகா-ரிகள் சோதனை நடத்தி லாரியை பறிமுதல் செய்வதோடு, லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு பதித்து கைது செய்கின்றனர். வாடகைக்கு லோடு ஏற்றி செல்லும் லாரி உரிமை-யாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிரஷர் நிறுவனத்-தினர் டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து, அனைத்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்-தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே பிரச்னையால் நாமும் பாதிக்கப்-பட்டுள்ளோம். எனவே, இன்று முதல் (13ம் தேதி) காலவரை-யற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு, பேசினார்.துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் சரத்-குமார், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us