sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

/

சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்


ADDED : மார் 20, 2024 07:14 AM

Google News

ADDED : மார் 20, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, கொளந்தானுாரில் பொதுமக்கள் காலைக்கடன்களை கழிக்கவும், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர்.

இதனால், கொளந்தானுாரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, சில ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது தார் சாலையை மறைக்கும் அளவுக்கு சீமைகருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளது. இதனால், கொளந்தானூரை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us