sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறு பாலத்தில் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

/

சிறு பாலத்தில் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

சிறு பாலத்தில் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

சிறு பாலத்தில் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 02, 2024 01:25 AM

Google News

ADDED : நவ 02, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நவ. 2-

கரூர், காந்திகிராம த்தில் சிறு பாலம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர், திருச்சி சாலையில் தெற்கு காந்திகிராமம் இந்திராநகர் பிரிவு சாலை செல்கிறது. சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால் தண்ணீர் செல்ல வசதியாக சிறுபாலம் உள்ளது.

பாலத்தின் மேல் பகுதி சேதம் அடைந்துள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட, சிமென்ட் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால், கான்கிரீட் கம்பிகள் வெளியில் நீட்டி கொண்டுள்ளன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில் தவறி விழுவோருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. டூவிலர்களின் டயர்கள் பஞ்சராகி வருகிறது. எனவே, சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us