sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குகை வழிப்பாதை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

/

குகை வழிப்பாதை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

குகை வழிப்பாதை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

குகை வழிப்பாதை சேதம் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 31, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, வெங்கமேடு பெரியகுளத்துப்பா-ளையம், கரூர் டவுன் எம்.ஜி., சாலையை இணைக்கும் ரயில்வே குகை வழிப்பாதை வழி-யாக தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாக-னங்கள் சென்று வருகின்றன.

இந்த ரயில்வே குகை வழிப்பாதை கட்டப்பட்-டுள்ள பகுதியில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது. ரயில்வே குகை வழிப்-பாதையில் ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கியுள்-ளது. குகை வழிப்பா-தையில் நடந்து கூட செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்ப-டுகின்றனர். குகைவழிபாதையில் சாலை சேதமடைந்துள்-ளது. அதில், சிமென்ட் பெயர்ந்து கான்கிரீட் கம்பி வெளியில் தெரிகிறது. இதனால், வாகன ஓட்டிகள் செல்லும் போது, நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே, பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பா-தையில், தேங்கியுள்ள ஊற்று நீரை அகற்றி, சேதமான சாலை சீரமைக்க கரூர் மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us