sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திண்ணப்பா நகரில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலால் ஆபத்து காத்திருப்பு

/

திண்ணப்பா நகரில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலால் ஆபத்து காத்திருப்பு

திண்ணப்பா நகரில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலால் ஆபத்து காத்திருப்பு

திண்ணப்பா நகரில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலால் ஆபத்து காத்திருப்பு


ADDED : அக் 27, 2024 03:58 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்- திருச்சி சாலை திண்ணப்பநகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தான்தோன்றிமலை, கணபதிபா-ளையம், காந்திகிராமம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு திண்-ணப்பாநகர் வழியாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில், திண்ணப்பா நகரின் நுழைவு பாதையோரம் மிக ஆழமான முறையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மூடப்படாத வடிகாலில், கால்நடைகள் அவ்வப்போது உள்ளே விழுந்து செல்கின்றன. ஆபத்தான நிலையில் வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனேயே கடக்கின்றனர்.மேலும், இரவு நேரங்களில் அதிகளவு ஆபத்து காத்திருக்கிறது. எனவே, அனைவரின் நலன் கருதி சிலாப் வைத்து வடிகாலை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us