sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்: தந்தை புகார்

/

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : பிப் 23, 2024 02:39 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை; குளித்தலை அடுத்த தோகைமலை, தெற்கு சேனியர் தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜன், 57; ஓட்டல் மாஸ்டர்.

இவரது மகள் சித்ரா, 21, குளித்தலை அரசு கலை கல்லுாரியில், எம்.எஸ்சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 18ல் இரவு, பெற்றோர் மற்றும் சித்ரா ஆகியோர் துாங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து பார்த்தபோது, சித்ராவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தோகைமலை போலீசில், சுந்தரராஜன் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us