sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்: தந்தை புகார்

/

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : டிச 25, 2024 02:15 AM

Google News

ADDED : டிச 25, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகள் மாயம்: தந்தை புகார்

குளித்தலை, டிச. 25-

குளித்தலை அடுத்த சிந்தலவாடி பஞ்., பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன், 47; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரவீனா, 15; புனவாசிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம், பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, ஜெயபாலன் அளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us