sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்;தந்தை புகார்

/

மகள் மாயம்;தந்தை புகார்

மகள் மாயம்;தந்தை புகார்

மகள் மாயம்;தந்தை புகார்


ADDED : அக் 02, 2025 01:20 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 43, விவசாய கூலி தொழிலாளி. இவரது, 17 வயது மகள் திருச்சியில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களுக்கு தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us