sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்; தந்தை புகார்

/

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : பிப் 15, 2026 05:18 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: மகள் மாயமானதாக நங்கவரம் போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.

குளித்தலை அடுத்த, நச்சலுார் கீழத்தெருவை சேர்ந்தவர் பெரிய-சாமி, 60, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியதர்-ஷினி, 26. இவரது கணவர் மணிகண்டன். இவர்களுக்கு நிரஞ்சன், 7, சிவேந்திரன், 6, என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்-டதால், பிரியதர்ஷினி இரண்டு குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுக-ளுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.இந்நிலையில் கடந்த, 11ம் தேதி மதியம், 2:00 மணியளவில் வீட்டிலிருந்த பிரியதர்ஷினியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us