ADDED : மார் 30, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் கன்னிமார்பாளையம்
கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம், 47; டிரைவர். இவரது மகள்
மோகனா, 17. கன்னிமார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில்
பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த, 26 காலை, 8:00 மணிக்கு தேர்வு எழுத
சென்றார்.
மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம்
விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால், காணாமல்போன மகளை
கண்டுபிடித்து தருமாறு, மாணிக்க சுந்தரம் கொடுத்த புகார்படி,
சிந்தாமணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
