தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூன் 13, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் வீரகவுண்டன்பட்டியை சேர்ந்த வேல்முருகன், 49, விவசாயி. இவரது மகள் ரம்யா, 20, சென்னையில் மருந்தாளுனராக மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

விடுமுறைக்காக கடந்த, 10ம் தேதி ஊருக்கு வந்தவர் மதியம் 2:00 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, வேல்முருகன் கொடுத்த புகாரின்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us