sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : டிச 08, 2024 02:00 AM

Google News

ADDED : டிச 08, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகள் மாயம்: தாய் புகார்

குளித்தலை, டிச. 8-

குளித்தலை அடுத்த, மேலப்பகுதி பஞ்., வடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 50; கூலித்தொழிலாளி, இவரது மகள் கனகவள்ளி, 19. நேற்று முன் தினம் இரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து பார்த்தபோது, மகள் கனகவள்ளியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை எனதாய் கொடுத்த புகாரின் படி சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us