sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்; தாய் புகார்

/

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : செப் 09, 2025 01:32 AM

Google News

ADDED : செப் 09, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., குப்புரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி, 37. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பெரியக்காள், 19. இவர் நாமக்கல் மாவட்டம், எருமாபள்ளி தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த, 31ல் வீட்டுக்கு வந்தவர், கடந்த, 5 காலை, 8:30 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், மருத்துவமனைக்கு செல்லவில்லை. இது குறித்து விசாரித்தபோது, மருத்துவமனைக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us