sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்; தாய் புகார்

/

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : அக் 09, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 09, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி, 40. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் துளசி, 20, திருச்சியில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 5ம் தேதி காலை 8:00 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர், பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us