sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காது கேளாதோர் சங்க மாநாடு

/

காது கேளாதோர் சங்க மாநாடு

காது கேளாதோர் சங்க மாநாடு

காது கேளாதோர் சங்க மாநாடு


ADDED : செப் 15, 2025 02:00 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:தமிழ்நாடு காதுகேளாதவர், வாய் பேசாதோர் சங்கம், கரூர் மாவட்ட கிளை மாநாடு, மாவட்ட தலைவர் கவின் தலைமையில், சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், அரசு வேலைகளில் காது கேளாதவர், வாய் பேசாதோர்களுக்கு, ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து அரசு அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில், சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும்; மாற்றுத்

திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், மாநில தலைவர் சொர்ணவேல், மாவட்ட செயலாளர் அரவிந்த், பொருளாளர் பார்த்திபன், மாவட்ட மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us